பேசி பேசி தீராத காதல் கொஞ்சலுடன் முடியுமா...!
ஆரத்தழுவி முத்தமிடாத காதல் செவிகளின் சொற்களினூடே தொடர்பு கொள்ளுமா...!
பகிர்ந்துண்ணாத உணவும் பகிரப்படாத சாக்லேட்டும் மிச்சமிருக்கிறதா...!
கட்டியணைத்து பைக்கில் செல்லாத பயணமும் கை-கோர்த்து நடை செல்லாத பூங்காவும் ஏங்கி நிற்கின்றனவா..!
காலம் என்ன பொழுது விடியும் நேரம் என்ன அலைபேசி அனைந்து போகும் நேரம் என்ன...!
தென்றல் காற்று வீச கடற்கரையோரம் இருவரும் நிலவை பார்த்த வண்ணம் கதைப்போமா என் தங்கமே...?
சக்தி அம்மு
Comments
Post a Comment