சட்டென்று அனைத்து விடத்தான் எண்ணுகிறது மனம்..அதற்குள் அணைத்து முத்தமிடுகிறாயே ...
முகம் பார்க்காமல் விலகி செல்லத்தான் விரும்புகிறேன் ..
சிரித்த சிரிப்பு முகத்தில் அறைந்தாற் போல் திரும்பி பார்க்கச் செய்தது உன் விசும்பல் தானே கண்மணி ...
நியாயமா உனக்கு..!
சக்தி அம்மு
அருமை சக்தி அம்மு
ReplyDelete