Skip to main content

ஊர்ப்பாசம்

ஒரு பெரு மாநகரம் கொடுக்காத நம்பிக்கையை...

*ஒரு சிறு கிராமம் என்னுள் நம்பிக்கை விதையினை விதைத்துள்ளது...

முகம் தேடி அன்பின் ஏக்கம் கொண்டு பேச சென்ற  மனிதர்கள் கொடுத்த பெரும் ஏமாற்றம் ...

*அறிமுகம் இல்லா மனிதர்களின் இன்முகம் கூட நூறண்டு வாழ வழித்துணை செய்கிறது...

வாகன நெரிசலும் இரைச்சலும் மிக்க ஒரு நரகம்...

*வண்ண வண்ண பறவைகள் கீச்சிட்டு இருக்கும் ஒரு வனம்...

சொந்த வாகனம் நிறுத்துவதற்கு இரவல் இடம் கேட்டு முகத்தில் அறைந்தார் போல் திருப்பி அனுப்ப பட்ட ஒரு மாநரகம்...

*என் தலைமுறையே மகிழ்ந்து வாழ ஒரு அரண்மனை என் வீடு ....

யாருமில்லா தனி அறையில் ஓங்கி அழுத ஒரு அறை... நோயுற்ற போதும் யாருமின்றி அனாதையாக வாழ்ந்த ஒரு சிறை....

*எங்கும் சிரிப்பொலி மட்டுமே இசைந்து இன்முகம் மட்டுமே வாழ்க்கை .. தவப்புதல்வன் இணைந்து நிற்கும் வாழ்க்கையின் பெரு ஒளி ....
#Hatechn
#love_tvl*

#People_love_caring_unexpected

Comments

Popular posts from this blog

அவள்

 என் அன்பின் இலக்கணமாணால் அவள்... என் பிணியறிந்து குணமடையச் செய்தவள்... தோல்வியின் போது கட்டியணைத்து கதகதப்பை உணரச் செய்தவள்... என் முதல் முத்தத்தை பெற்றவள்.. என் பொறுமையை கற்றுத் தந்தவள்... பேரிடியாய் பொழியும் என் கண்ணீர் துளியின் காரணமானால் அவள்... நெடு தூரம் நடைசெல்ல என் துணையுமானால் அவள்.. என் தாயுமானவள்... என் உறவின் அனைத்தும் முதலுமானவள் அவள்.. என் முதலும் கடைசி காதலியும் ஆனாள் அவள்... எங்கிருக்கிறாள் அவள் ?... வானில் தெரியும் நட்சத்திரம் ஒன்றாக மிண்ணி மறையட்டும் ...மீண்டும் ஒருமுறை என் கண்முன் தோன்றாமல் இருக்கட்டும் அவள்!!! - சக்தி அம்மு ..

LONLINESS

தனித்து விடுவது  அவமானம்... தனித்து விடுவது அசௌகரியம்.. தனித்து விடுவது அநியாயம்... தனித்து விடுவது  துரதிருஷ்டம்... தனித்து விடுவது  பெரும் துன்பம்... தனித்து விடுவது பெரும் இழப்பு... தனித்து விடுவது  பெரும் துயரம்... தனித்து விடுவது பெரும் சோகம்... தனித்து நிற்க இவை அனைத்தும் இன்பமே....🌹 -Shakthi Ammu

Self Confidence

நாம் துவண்டு போகும் போதெல்லாம் யாராவது வந்து தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் வருத்தமடையும் போதெல்லாம் யாராவது வந்து ஆறுதல் வார்த்தைகளை கூற மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் கோபமடையும் போதெல்லாம் யாராவது வந்து நம்மை ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் தோல்வியடையும் போதெல்லாம் யாராவது வந்து தட்டிக்கொடுத்து முன்னோக்கி செல்ல உதவ மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் மிகுந்த பசியில் இருக்கும் போது யாராவது வந்து உணவளிக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நம் வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம் துவண்டு போகும்போதெல்லாம் வருத்தம் அடையும்போதெல்லாம் கவலை எழும் நேரத்தில் எல்லாம் கோபமான தருணத்தில் எல்லாம் தோல்வியுறும் தருணத்தில் எல்லாம் யாரோ ஒருவர் நமக்காக ஏதும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு இப்படி எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவன் நண்பணாக  இருக்கத்தானே செய்வார்கள் அவன் நண்பனாகவும் அண்ணனாகவும் தங்கையாகவும் தம்பியாகவும் தாயாக தந்தையாக இப்படி பல கோணங்களில் யாராவது ஒருவர் நம் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆம் நமக்கு நம்மை...